அடேங்கப்பா! இந்தியாவில் கடந்த 5 ஆண்டில் மட்டும் இத்தனை சாதி, மத கலவரங்களா? அதிர வைத்த புள்ளி விவரம்!



மத்திய இணை அமைச்சர் பதில்

இதற்கு மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய், "தேசிய குற்ற ஆவண காப்பகம், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நடக்கும் குற்றங்களையும், வழக்குகளையும் இந்திய தண்டனைச் சட்டம், சிறப்பு சட்டங்கள், மாநில சட்டங்களின் அடிப்படையில் வகைப்படுத்தி பதிவு செய்து வருகிறது.

Comments

Popular posts from this blog