Posts

Showing posts from March, 2022

டெல்லியில் மாணவர்களிடையே தேர்வுக்கு தயாராகுங்கள் ParikshaPeCharcha  ...

டெல்லியில் மாணவர்களிடையே தேர்வுக்கு தயாராகுங்கள் ParikshaPeCharcha    நிகழ்ச்சியில் பிரதமர் திரு narendramodi   கலந்து கொண்டு பேசும் நிகழ்வினை நெய்வேலி கேந்திர வித்யாலயா பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் காணொளி வாயிலாக கண்டுகளிக்கின்றனர்.

பீஸ்ட் ரிலீஸ் தேதியில் மாற்றம்.. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Image
விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்க செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நெல்சனின் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. படத்திலிருந்து கடந்த மாதம் அரபிக் குத்து பாடல் வெளியாகி செம வைரலானதை அடுத்து கடந்த வாரம் ஜாலியோ ஜிம்கானா என்ற பாடலும் வெளியானது. இவ்விரு பாடல்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதை காட்டிலும் யூடியூபில் பல சாதனைகளை செய்துள்ளது. எது நடந்தாலும் அதை... விரிவாக படிக்க >>

``ஜெலன்ஸ்கி - புதின் இடையே மத்தியஸ்தராக மோடி விரும்பினால் வரவேற்போம்" - உக்ரைன் அமைச்சர்

Image
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 36-வது நாளாகப் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போர் தொடங்கப்பட்ட நாளிலிருந்து இதுவரையில், 1,119 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 1,790 பேர் காயமடைந்ததாகவும் ஐ.நா மனித உரிமை அலுவலகம் தெரிவித்திருந்தது. இந்த விவகாரத்தில் இந்தியா யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் நடுநிலை வகித்து வருகிறது. இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஊடகமொன்றிற்குப் பேட்டியளித்த உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா(Dmytro Kuleba), ``அதிபர் ஜெலன்ஸ்கிக்கும், அதிபர் புதினுக்கும் இடையில் பிரதமர் நரேந்திர மோடி மத்தியஸ்தராக இருக்க விரும்பினால் ஏற்றுக்கொள்வோம்" என கூறியுள்ளார். அந்த பேட்டியில், `` உக்ரைன்... விரிவாக படிக்க >>

இயக்குனர் ஷங்கரின் 2-வது மகள் நடிகை அதிதிக்கு திருமணம்? | Aditi Shankar | Director Shankar

Image
இயக்குனர் ஷங்கரின் 2-வது மகள் நடிகை அதிதிக்கு திருமணம்? | Aditi Shankar | Director Shankar

அப்போலோவிலேயே 70 சதவீதம் அதிநவீன முறையில் இதய சிகிச்சை: மருத்துவமனை குழுமம் பெருமிதம்

Image
சென்னை: இந்தியாவில் உள்ள அனைத்து அதிநவீன மிட்ராக்ளிப் சிகிச்சை முறைகளில், 70% அப்போலோ மருத்துவமனையிலேயே செய்யப்பட்டுள்ளன என அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் துணை தலைவர் ப்ரீத்தா ரெட்டி தெரிவித்துள்ளார். ஆசியாவிலேயே முதன்முறையாக, இதய பிரச்னைகளுக்காக உடலினுள் பொருத்தப்படும் மிட்ராக்ளிப்  மற்றும் டிரான்ஸ்கத்தீட்டர் ஆர்டிக் வால்வு ரிபிளேஸ்மென்ட் எனப்படும் டிவிஆர் ஆகிய இரு உள்சாதனங்களை ஒரே நோயாளிக்கு பொருத்தி மற்றொரு முக்கியமான சாதனையை படைத்துள்ளது அப்போலோ மருத்துவமனை. இதுகுறித்து, டாக்டர் சதீஷ் கூறியதாவது: நான்கு ஆண்டுகளாக மிட்ராக்ளிப் சிகிச்சை முறைகள் மற்றும் டிஏவிஆர் போன்ற அதி நவீன மருத்துவ கண்டுபிடிப்புகளை பயன்படுத்துவதில் அப்போலோ மருத்துவமனை முன்னோடியாக திகழ்கிறது. இந்தியாவிலேயே அதிக... விரிவாக படிக்க >>

பிரசவத்தின் போது கர்ப்பிணி உயிரிழப்பு: பெண் மருத்துவர் தற்கொலை! என்ன நடந்தது? #Justice_For_Dr_Archana

Image
பிரசவத்தின் போது கர்ப்பிணி உயிரிழந்ததால் பெண் மருத்துவர் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், அவர் இன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் படிக்க | 25 வயது பெண்ணை மணந்து வைரலான 45 வயது விவசாயி தற்கொலை! ராஜஸ்தான் மாநிலத்தில் கணவருடன் சேர்ந்து மருத்துவமனை நடத்தி வந்தார் அர்ச்சனா ஷர்மா. பெண்கள் நல மருத்துவரான அர்ச்சனாவின் மருத்துவமனைக்கு நேற்று பிரசவத்திற்காக கர்ப்பிணி ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அர்ச்சனா தான் பிரசவம் பார்த்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் பிரசவத்தின் போது கர்ப்பிணிப் பெண் உடல் நிலை மோசமானதால் உயிரிழந்துள்ளார்.   இதனையடுத்து மருத்துவரின் அலட்சியத்தால்... விரிவாக படிக்க >>

மிதுனம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (வியாழக்கிழமை, 31 மார்ச் 2022) - Midhunam Rasipalan

Image
மிதுனம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (வியாழக்கிழமை, 31 மார்ச் 2022) - Midhunam Rasipalan

Meera Promo | Mon - Sat 7:30 PM

Image
Meera Promo | Mon - Sat 7:30 PM

சிங்கப்பூரில் கைதான தமிழனுக்கு தூக்கு தண்டனை உறுதி..! கதறும் குடும்பம்! என்ன காரணம் தெரியுமா..?

Image
சிங்கப்பூரில் கைதான தமிழனுக்கு தூக்கு தண்டனை உறுதி..! கதறும் குடும்பம்! என்ன காரணம் தெரியுமா..?

அடேங்கப்பா! இந்தியாவில் கடந்த 5 ஆண்டில் மட்டும் இத்தனை சாதி, மத கலவரங்களா? அதிர வைத்த புள்ளி விவரம்!

Image
மத்திய இணை அமைச்சர் பதில் இதற்கு மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய், "தேசிய குற்ற ஆவண காப்பகம், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நடக்கும் குற்றங்களையும், வழக்குகளையும் இந்திய தண்டனைச் சட்டம், சிறப்பு சட்டங்கள், மாநில சட்டங்களின் அடிப்படையில் வகைப்படுத்தி பதிவு செய்து வருகிறது.

பீஸ்ட் டீசர்ல விஜய் இப்படி தான் இருப்பாராம் ...பிரபல நடிகர் வெளியிட்ட சூப்பர் தகவல்..!

Image
நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் படம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது. ஏப்ரல் 13 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து படக்குழு இறுதிக்கட்ட பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகின்றது. படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவை நடத்தகூட நேரமில்லாமல் படக்குழு வேலை செய்து வருகின்றது. மேலும் இப்படத்திலிருந்து வெளியான போஸ்டர் மற்றும் பாடல்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. பீஸ்ட் படத்தில்... விரிவாக படிக்க >>

கவுன்சிலர் கொழுந்தன்னா சும்மாவா… துட்டு எங்க ?...

Image
கவுன்சிலர் கொழுந்தன்னா சும்மாவா… துட்டு எங்க ? மாமூலுக்காக ஆவேசம்.. கம்பி எண்ணும் பரிதாபம்.! | | | |

ஹைதராபாதை வீழ்த்தியது ராஜஸ்தான்

Image
விரிவாக படிக்க >>

நடிகை கழுத்தை பிடித்து தள்ளிய பப்லூ!| kannana kanne serial|Babloo|

Image
நடிகை கழுத்தை பிடித்து தள்ளிய பப்லூ!| kannana kanne serial|Babloo|

துபாயில் அதிமுகவை கதற விட்ட முதல்வர் ஸ்டாலின் ! வைரலாகும் வீடியோ

Image
துபாயில் அதிமுகவை கதற விட்ட முதல்வர் ஸ்டாலின் ! வைரலாகும் வீடியோ

உஷார்..! சிறுநீரக செயலிழப்பை எச்சரிக்கும் இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்..!

Image
Home » photogallery » lifestyle » HEALTH WHAT ARE THE EARLIER SYMPTOMS OF KIDNEY FAILURE ESR உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு சிறுநீரகங்களுக்கும் உண்டு. அதாவது இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், ஹீமோகுளோபின்களை உற்பத்தி செய்யவும், உணவில் உள்ள ஊட்டச்சத்துகளை உறிஞ்சவும் உதவுகிறது. News18 Tamil | March 29, 2022, 16:22 IST

ரூ.4 கோடி சம்பள பாக்கியை தரக்கோரி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு எதிராக...

Image
ரூ.4 கோடி சம்பள பாக்கியை தரக்கோரி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு எதிராக நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

பைக்கில் குடும்பத்தோடு சென்ற போது நிலை தடுமாறி விழுந்ததில் 2 வயது குழந்தை பலி

Image
திருப்போரூர்: இருசக்கர வாகனத்தில் குடும்பத்தோடு சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் 2 வயது குழந்தை உயிரிழந்தது. கூடுவாஞ்சேரி அடுத்த ஊரப்பாக்கம், ராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (30). இவர் நேற்று மாலை 5.30 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் கேளம்பாக்கம் அடுத்த பொன்மார் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு குடும்பத்தோடு  சென்று கொண்டிருந்தார். அப்போது மலைத்தெரு அருகே சென்ற போது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து அனைவரும் கீழே விழுந்தனர். இதில் வாகனத்தின் முன் பக்கம் அமர்ந்திருந்த பிரகாஷின் மகன் லோகித் (2) பலத்த காயமடைந்தான். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் பிரகாஷ், மனைவி,  குழந்தை ஆகிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ரத்தின... விரிவாக படிக்க >>

தமிழகத்தில் நாளை வழக்கம் போல் பேருந்துகள் இயங்குமா?.. தொமுச தகவல்

Image
தமிழகத்தில் நாளை வழக்கம் போல் பேருந்துகள் இயங்குமா?.. தொமுச தகவல் விலை வாசி உயர்வு, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கண்டிப்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த 12  அம்ச கோரிக்கைகள் பின் வருமாறு, தொழிலாளர் சட்டங்களை லேபர் கோட்ஸ் என்ற பெயரில் தொழிலாளர் விரோதச் சட்டங்களாக மாற்றியதை ரத்துசெய்ய வேண்டும், அத்தியாவசிய பாதுகாப்புப் பணிகள் சட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும், சம்யுக்த கிசான் மோர்ச்சா முன்வைத்துள்ள இதர ஆறு கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது, அங்கன்வாடி,‘ஆஷா’ ஊழியர்கள், மதிய உணவு ஊழியர்களுக்கும் இதரத் திட்ட ஊழியர்களுக்கும்  குறைந்தபட்ச ஊதியத்துடன் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், முறைசாராத் தொழிலாளர்கள் அனைவருக்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைக் கொண்டுவர வேண்டும், வருமானவரி செலுத்தாத அனைத்துக் குடும்பத்தினருக்கும் மாதந்தோறும் 7,500 ரூபாய் அளிக்க வேண்டும், மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் கீழ் ஒதுக்கீ

மார்ச்-28: பெட்ரோல் விலை ரூ.105.18, டீசல் விலை ரூ.95.33-க்கு விற்பனை

Image
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.ரூ.105.18 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.95.33 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. Tags: March-28 Petrol Diesel மார்ச்-28 பெட்ரோல் விரிவாக படிக்க >>

திருவொற்றியூரில் 10 மாதமாக மூடிக்கிடந்த அண்ணாமலைநகர் ரயில்வே கேட் திறப்பு: பொதுமக்கள் மகிழ்ச்சி

Image
திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூர் அண்ணாமலைநகர் ரயில்வே கேட் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்த  பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க இருப்பதாக கூறி கடந்த 10 மாதங்களுக்கு முன் அண்ணாமலை நகர் ரயில்வே கேட்டை ரயில்வே துறை மூடியது. இதன்பிறகு பணிகள் எதுவும் நடைபெறவில்லை. ஆனால் கேட் தொடர்ந்து மூடப்பட்டிருந்ததால் இந்த வழியாக அவசரத்திற்கு ஆம்புலன்ஸ், குடிநீர் லாரி, கார், பைக் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சுமார் 3 கி.மீ.தூரம் சுற்றிவர வேண்டிய  சூழல் இருந்தது. இந்த நிலையில், கடந்த வாரம் மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அண்ணாமலை நகர் ரயில்வே கேட்டை திறக்கவேண்டும் என்று வார்டு கவுன்சிலர்... விரிவாக படிக்க >>

சாதி பெயரைச் சொல்லி திட்டிய ஆசிரியை! 11ம் வகுப்பு மாணவன் தற்கொலை!

சாதி பெயரைச் சொல்லி திட்டிய ஆசிரியை! 11ம் வகுப்பு மாணவன் தற்கொலை! நாமக்கல் மாவட்டம், மோடமங்கலத்தைச் சேர்ந்த பழனிச்சாமி, செல்வி தம்பதியினருக்கு மூன்று மகன்கள். அவர்களில் 2வது மகனான ரிதுன் மோடமங்கலத்திற்கு அருகிலுள்ள தண்ணீர் பந்தல் பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், ரிதுன் நேற்று காலை வகுப்பறையில் தன்னுடன் படிக்கும் சக மாணவியிடம் பேசிக் கொண்டிருந்ததை தவறாக புரிந்து கொண்ட பள்ளியின் தாவரவியல் ஆசிரியர் தெய்வாம்பாள், ரிதுனையும், அவனது பள்ளித் தோழியையும் கண்டித்து அடித்ததோடு, வகுப்பறையை விட்டு வெளியேச் சென்று வாசலில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நிற்க வைத்து அருந்ததியினர் பிரிவைச் சேர்ந்த ரிதுனை சாதியின் பெயரைச் சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது.   இதனால் மனமுடைந்த ரிதுன், கடிதம் எழுதி வைத்து விட்டு பள்ளிக்கு அருகில் உள்ள ரயில் தண்டவாளத்தில் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து விரைந்து வந்த ரயில்வே காவல் துறையினர், ரிதுனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனு

தனுஷ் குடும்பத்தினருடன் நெருக்கம் காட்டும் ஐஸ்வர்யா: குழம்பித் தவிக்கும் ரசிகர்கள்..!

Image
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா விவாகரத்து அறிவிப்பிற்கு பின்னரும் தனது சமூக வலைத்தள பக்கங்களில் தனுஷ் பெயரையே வைத்திருந்தார். இந்நிலையில் அண்மையில் தன்னுடைய சோஷியல் மீடியா பக்கங்களில் தனுஷ் பெயரை நீக்கி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியளித்தார். தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான தனுஷ், ஐஸ்வர்யா ஜோடி இருவரும் கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் திடீரென கடந்த ஜனவரி மாதம் பிரிய போவதாக அறிவித்தனர். தனுஷ், ஐஸ்வர்யாவின் இந்த திடீர் முடிவு ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரத்திற்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது. விவாகரத்து அறிவிப்பிற்கு பின்னரும் சோஷியல் மீடியா... விரிவாக படிக்க >>