Posts

Showing posts from May, 2022

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று முதல் தொடக்கம்1037596565

Image
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று முதல் தொடக்கம் தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் படிக்கும் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், நேற்றுடன் பொதுத் தேர்வுகள் முடிந்தன.

இரு மாவட்டச் செயலாளர்களை கட்டம் கட்டி தூக்கிய அன்புமணி: வந்த வேகத்தில் பதவி பறிப்பு!

Image
இரு மாவட்டச் செயலாளர்களை கட்டம் கட்டி தூக்கிய அன்புமணி: வந்த வேகத்தில் பதவி பறிப்பு! அண்மையில் பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் திருவேற்காட்டில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் இளைஞரணிச் செயலாளராக இருந்த அன்புமணி ராமதாஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக பாமக தலைவராக 25ஆண்டுகள் பணியாற்றிய ஜி.கே.மணிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தலைவராக பொறுப்பேற்ற அன்றே இனி நிர்வாகிகள் மத்தியில் பேசிய அன்புமணி, “பாமக 2.0-வைச் செயல்படுத்துவோம். பாமக மற்ற கட்சிகளைப்போல இல்லை. வித்தியாசமான கட்சி. யாராவது தவறாக நடந்துகொண்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, அனைத்து நிர்வாகிகளும் நேர்மையாகச் செயல்பட வேண்டும். 100 சதவீதம் கட்டப் பஞ்சாயத்து, ரவுடித்தனம் இருக்கக் கூடாது. நான் கட்சிக்காகவும், தமிழக மக்களுக்காகவும் ஓயாமல் உழைப்பேன். 2026-ல் தமிழகத்தில் நிச்சயம் பாமக ஆட்சி அமைக்கும். மக்களுக்குப் பிரச்சினை ஏற்பட்டால், ஜல்லிக்கட்டு காளையைப்போல ஓடிவருவேன்” என்று கூறியிருந்தார். அந்த வகையில் தற்போது இரு மாவட்டச் செயலாளர்களின் பதவிகளை பறித்துள்ளார் அன்புமணி ராமதாஸ். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில

Vikram:கமலின் விக்ரம் படத்தை ஏன் தியேட்டரில் தான் பார்க்கணும்னு தெரியுமா?

Image
Vikram:கமலின் விக்ரம் படத்தை ஏன் தியேட்டரில் தான் பார்க்கணும்னு தெரியுமா? விக்ரம் படத்தை இந்த 5 காரணங்களுக்காக தியேட்டர்களில் தான் பார்க்க வேண்டும். விக்ரம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்திக்கும் விக்ரம் படம் ஜூன் 3ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகிறது. படம் ரிலீஸுக்கு முன்பே ரூ. 200 கோடி வசூல் செய்துள்ளது. விக்ரமின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமை பெரும் தொகைக்கு சென்றிருக்கிறது. இந்நிலையில் விக்ரம் படத்தை ஏன் தியேட்டர்களில் மட்டுமே பார்க்க வேண்டும் என்று பார்ப்போம். கமல் ஹாசன் கமல் ஹாசன் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளாராம். படம் முழுக்க ஆண்டவர் ஆக்ஷன் மோடில் இருப்பாராம். சில பயங்கரமான ஸ்டண்ட் காட்சிகளில் எல்லாம் கமல் நடித்திருக்கிறாராம். அதனால் அவரின் ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்கிறது. விஜய் சேதுபதி கமலுக்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். அவரின் லுக்கே வேற மாதிரி இருக்கிறது. கமலும், விஜய் சேதுபதியும் மோதும் காட்சிகளை தியேட்டரில் பார்த்து ரசித்தால் தான் நன்றாக இருக்கும். ஃபஹத் ஃபாசில் பிரபல மலையாள நடிகரான ஃபஹத் ஃபாசில் முக்கிய கதாபாத்திரத

கடகம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள் பரிகாரம் kadagam guru peyarchi 2022 in tamil palangal Tamil god771883476

Image
கடகம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள் பரிகாரம் kadagam guru peyarchi 2022 in tamil palangal Tamil god

நான் இன்னும் சாகவில்லை : நித்தியானந்தா பரபரப்பு அறிக்கை !!1729025116

Image
நான் இன்னும் சாகவில்லை : நித்தியானந்தா பரபரப்பு அறிக்கை !! பாலியல் வழக்கில் சிக்கி சர்ச்சை சாமியாராக இருப்பவர்  நித்தியானந்தா. இவர்மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருந்ததால் போலீசார் இவரை கைது செய்ய முயற்சித்தபோது அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டார். பின்னர் கைலாச என்ற நாட்டை வாங்கி தன்னுடன் இருக்கும் சீடர்களுடன் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் பதிவுகளை வெளியிட்டு போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்தார். இந்நிலையில் இவர் இன்று வரையில் எங்கு இருக்கிறார் என்ற தகவல் கிடைக்காத நிலையில் கடந்த சில நாட்களாக நித்யானந்தா இறந்துவிட்டதாகவும் அவர் சமாதியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த சூழலில் பிரபஞ்ச சக்தியோடு என் ஆத்மாவை கலக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். எனக்கு என்ன நோய் ஏற்பட்டிருக்கிறது என்றே மருத்துவர்களுக்குத் தெரியவில்லை. சமாதி நிலையில் இருக்கிறேன். ஆனால், நான் சாகவில்லை என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதோடு அவர் சேமித்து வைத்திருந்த தங்கம் எல்லாம் காணாமல் போனதால் இவர் இப்படி இருப்பதாக அவருடைய சீடர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், நித்தி தமிழகம் வருவதாக தகவல்கள் வெள

ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் வாங்குபவர்கள் கவனத்திற்கு | Ration card latest news | Ration shop news1828917219

Image
ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் வாங்குபவர்கள் கவனத்திற்கு | Ration card latest news | Ration shop news

1951553329

Image
ரஷ்யாவில் 40 வயதுக்கு மேற்பட்டோரும் ராணுவத்தில் சேரலாம் என அதிபர் புதின் அறிவிப்பு!

வைகாசி அமாவாசை இன்று இதை மட்டும் செய்துவிடாதீர்கள் | Sattaimuni Nathar1023399608

Image
வைகாசி அமாவாசை இன்று இதை மட்டும் செய்துவிடாதீர்கள் | Sattaimuni Nathar

1323703421

Image
சென்னையில் 6வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை  👉பெட்ரோல் ஒரு லிட்டர் ₹102.63 👉டீசல் ஒரு லிட்டர் ₹94.24 

மாதம் ரூபாய் 200 தள்ளுபடி | சமையல் எரிவாயு சிலிண்டருக்கு | LPG Gas subsidy | My LPG | Free scheme915880083

Image
மாதம் ரூபாய் 200 தள்ளுபடி | சமையல் எரிவாயு சிலிண்டருக்கு | LPG Gas subsidy | My LPG | Free scheme

குஜராத்: ஆன்லைன் கேம் விளையாட போனுக்காக மோதல் - ‘தம்பியை கொலை செய்து கிணற்றில் வீசிய 16 வயது சிறுவன்’1392537106

Image
குஜராத்: ஆன்லைன் கேம் விளையாட போனுக்காக மோதல் - ‘தம்பியை கொலை செய்து கிணற்றில் வீசிய 16 வயது சிறுவன்’ ஆன்லைன் கேம் விளையாடும்போது ஏற்பட்ட மோதலில், சிறுவன் ஒருவன் தனது தம்பியை கொலை செய்து கிணற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகரம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் magaram guru peyarchi 2022 in tamil palangal Tamil god2067150124

Image
மகரம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் magaram guru peyarchi 2022 in tamil palangal Tamil god

Chota Shakeel\'s brother-in-law and gang member told ED that Dawood Ibrahim was living in Pakistan.-487844319

Image
தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் வசித்து வந்ததாக சோட்டா ஷகீலின் மைத்துனரும் கும்பல் உறுப்பினரும் ED யிடம் தெரிவித்துள்ளனர். ஷகீல் இப்ராஹிமிடம் வேலை பார்த்து வந்ததாகவும், அவர்கள் கராச்சியின் கிளிஃப்டனில் உள்ள காஜி ஷா பீர் மஜார் அருகே வசித்து வந்ததாகவும் குரேஷி தெரிவித்தார்.

If you go on the bike from tomorrow, the fine is a bit sensational! -2079466538

Image
நாளை முதல் பைக்கில் சென்றால் அபராதம் சற்றுமுன் பரபரப்பு ! | Bike news | headlines tamil

எச்சரிக்கை! இந்த ஆண்டிராய்டு ஆப்ஸ் இருந்தால் நீங்கள் உடனடியாக நீக்கவும்

Image
எச்சரிக்கை! இந்த ஆண்டிராய்டு ஆப்ஸ் இருந்தால் நீங்கள் உடனடியாக நீக்கவும் மொபைல், இன்டெர்நெட், சோசியல் மீடியா வலைத்தளங்கள் என்று தொழில்நுட்பம் இல்லாத இடங்களே கிடையாது. அன்றாட வாழ்வில் எழுப்புவதற்கு முதல் தூங்குவதற்கு வரை பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் ஸ்மார்ட்போன் மூலம் நம் வாழ்வின் ஒரு அங்கமாகி இருக்கின்றது. இணையதளத்தில், மொபைல் ஆப்ஸ்களில் மற்றும் ஸ்மார்ட்போன்களில் எவ்வளவு ஜாக்கிரதையாக இயங்க வேண்டும் என்று தொடர்ந்து பாதுகாப்பு வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டு வந்தாலும், சில நேரங்களில் கோட்டை விட்டுவிடுகிறோம். அதில், ஃபேஸ்புக் மூலம் லாகின் செய்யும் ஒரு சில ஆப்ஸ் உங்கள் சென்சிட்டிவ் டேட்டாவை திருடி வருவதாக எச்சரிக்கை அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. தொழில்நுட்பம் வாழ்க்கையை பல சில இடங்களில் மிகவும் எளிதாக்கி இருக்கிறது. உங்களுக்கு இணையத்தில் பல சேவைகளுக்கு பல்வேறு கணக்குகள் இருந்தால், உதாரணமாக சமுக வலைத்தள கணக்கு, மின்னஞ்சல் கணக்கு, ஷாப்பிங் சைட்டுகளின் கணக்கு என்று இருக்கும்போது, நீங்கள் ஒவ்வொரு கணக்கிற்கும் ஒவ்வொரு முறையும் லாகின் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதே போல தான் மொபைல் ஆப்ஸ் லாக

உஷார்.. உங்கள் ஸ்மார்ட்போனில் நீங்கள் டைப் செய்யும் அனைத்தையும் ஹேக் செய்யயலாம் - பாதுகாப்பது எப்படி?

Image
உஷார்.. உங்கள் ஸ்மார்ட்போனில் நீங்கள் டைப் செய்யும் அனைத்தையும் ஹேக் செய்யயலாம் - பாதுகாப்பது எப்படி? நாம் பயன்படுத்தும் அனைத்து விதமான டிவைஸ்களிலும் தினசரி டைப்பிங் (தட்டச்சு) பணிகளை செய்கிறோம். அது உங்கள் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரோடு இணைக்கப்பட்டிருக்கும் நேரடி கீபோர்ட் என்றாலும் சரி அல்லது உங்கள் ஸ்மார்ஃபோன்களில் உள்ள விர்ச்சுவல் கீபேட் என்றாலும் சரி, ஏதோ ஒரு வகையில் நாம் டைப்பிங் செய்கிறோம். ஆனால், நீங்கள் எந்த வகை கீபோர்ட் பயன்படுத்தினாலும், அதை சுற்றியிலும் ஆபத்து சூழ்ந்திருக்கிறது. குறிப்பாக, நீங்கள் என்ன டைப்பிங் செய்கிறீர்கள் அல்லது எந்த கீஸ்டிரோக் பயன்படுத்துகிறீர்கள் என்ற டேட்டாவை ஆன்லைன் ஹேக்கர்கள் தெரிந்து கொள்ள முடியும் என்பதே அதில் உள்ள ஆபத்தாக அமைந்துள்ளது. இந்த ஊடுருவலுக்கு பெயர் கீலாக்கிங் ஆகும். இதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்படும் மால்வேர் மூலமாக உங்கள் டிவைஸில் ஊடுருவல் நடக்கும். அதை தொடர்ந்து, நீங்கள் எந்தெந்த கீ பயன்படுத்துகிறீர்கள் என்ற விவரம் சேகரிக்கப்படும். தொழில்நுட்ப உலகம் ஒருபக்கம் வளர்ந்து கொண்டே செல்கிறது என்றாலும் கூட, அதற்கேற்ப ஹேக்கர்கள் மிக ஸ்மார்ட்

Play Store-ல் இருந்து சுமார் 9 லட்சம் ஆப்ஸ்களை நீக்கும் கூகுள்! காரணம் என்ன?

Image
Play Store-ல் இருந்து சுமார் 9 லட்சம் ஆப்ஸ்களை நீக்கும் கூகுள்! காரணம் என்ன? கடந்த சில மாதங்களில் ஆப்பிள் நிறுவனம் தனது ஆப் ஸ்டோரில் இருந்து சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமான ஆப்ஸ்களை நீக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது ப்ளே ஸ்டோரில் உள்ள சுமார் 9 லட்சம் ஆப்ஸ்களை நீக்க கூகுள் நிறுவனம் தயாராகி வருகிறது. யூஸர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கூகுள் நிறுவனம் இந்நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களின்படி கூகுள் நிறுவனம் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ள பெரும்பாலான ஆப்ஸ்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அப்டேட் செய்யப்படாத ஆப்ஸ்கள் என்பதும் தெரிய வந்துள்ளது மேலும் கூகுளின் இந்த நடவடிக்கைக்குப் பிறகு, ப்ளே ஸ்டோரில் உள்ள மூன்றில் ஒரு பங்கு ஆப்ஸ்கள் நீக்கப்பட்டு விடும் என்று தெரிகிறது. ஆப்பிள் மற்றும் கூகுளின் நடவடிக்கைகள் காரணமாக சுமார் 15 லட்சம் ஆப்ஸ்கள் பயன்பாட்டில் இருந்து நீக்கப்படுகின்றன. ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் தனது ஆப் ஸ்டோரில் இருந்து சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் ஆப்ஸ்களை நீக்க நடவடிக்கை எடுத்த

Speaking on the occasion of the 200th anniversary of the formation of the tropics, Chief Minister Stalin ...-79049004

Image
உதகமண்டலம் உருவாகிய 200-வது ஆண்டு விழாவில் பேசிய முதலமைச்சர்  ஸ்டாலின்  உள்ளூர் தாவர இனங்களை பெருக்குவதற்கும், பல்லுயிர் பன்மையை பாதுகாப்பதற்கும் அரசு ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகக் கூறினார். தமிழகத்தில் வனப் பகுதிகளையும், வன விலங்குகளையும் பாதுகாத்து பராமரிப்பதற்கு அரசு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருவதாக முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

OnePlus Smartphone, Realme GT2 Master Explorer Edition, Asus ROG Phone 6 to Feature Snapdragon 8+ Gen 1 SoC

Image
OnePlus Smartphone, Realme GT2 Master Explorer Edition, Asus ROG Phone 6 to Feature Snapdragon 8+ Gen 1 SoC OnePlus, Realme, and Asus have announced the launch of smartphones equipped with Qualcomm Snapdragon 8+ Gen 1 SoC, just a day after the flagship chipset was launched by Qualcomm. Asus will be bringing out the ROG Phone 6 gaming smartphone powered by the latest chipset from Qualcomm while the handset from OnePlus featuring the Snapdragon 8+ Gen 1 SoC is scheduled to hit the markets in the third quarter of the current year. Realme has also announced that its GT2 Master Explorer Edition will be the first handset to sport the Snapdragon 8+ Gen 1 SoC. To recall, several other manufacturers have announced use of the new Qualcomm SoCs, but these are the first few manufacturers to reveal concrete plans. OnePlus in a post on Weibo teased an upcoming smartphone equipped with the Snapdragon 8+ Gen 1 SoC on its official Weibo page. Although the name of the handset has not been revealed by

இளையராஜா இசையமைப்பில், விஜய் சேதுபதி – சூரி நடிக்கும், இயக்குநர் வெற்றிமாறனின் விடுதலை ! விரைவில் திரைக்கு வருகிறது!

Image
இளையராஜா இசையமைப்பில், விஜய் சேதுபதி – சூரி நடிக்கும், இயக்குநர் வெற்றிமாறனின் விடுதலை ! விரைவில் திரைக்கு வருகிறது! May 21, 2022 by admin   RS Infotainment Pvt Ltd தயாரிப்பாளர் எல்ரெட் குமார் வழங்கும், இளையராஜா இசையமைப்பில், விஜய் சேதுபதி – சூரி நடிக்கும், இயக்குநர் வெற்றிமாறனின் விடுதலை ! இயக்குனர் வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. விண்ணைத்தாண்டி வருவாயா, கோ, யாமிருக்க பயமே போன்ற உள்ளடக்கத்தில் சிறந்த பிளாக்பஸ்டர் படங்களைத் தந்த RS Infotainment Pvt Ltd சார்பில் திரு. எல்ட்ரெட் குமாரால் தயாரிக்கப்படும், ‘விடுதலை’ திரைப்படம், இந்திய மொழிகளில் வெளியாக தயாராகி வருகிறது. உலக தரத்தில் இணையற்ற படைப்புகளை உருவாக்குவதில் மிகவும் பிரபலமான திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் இத்திரைப்படத்தின் மீது ரசிகர்களின் கவனம் குவிய, முக்கிய காரணமாக விளங்குகிறார். விடுதலை படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் மேலும் பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேன

கேன்ஸ் விழாவில் மோடி குறித்து மேடி சொன்ன கருத்தால் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்! நல்ல படத்திற்கு இப்படி ஒரு விளம்பரம் தேவையா மாதவன்!

Image
கேன்ஸ் விழாவில் மோடி குறித்து மேடி சொன்ன கருத்தால் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்! நல்ல படத்திற்கு இப்படி ஒரு விளம்பரம் தேவையா மாதவன்! கேன்ஸ் விழாவில் மாதவன் கூறியது: இந்நிலையில் மாதவனின் ராக்கெட்ரி திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அதில் மாதவனின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. பின் விழாவில் கலந்து கொண்ட மாதவன் பிரதமர் மோடியை பற்றி கூறியிருந்தது, பிரதமர் மோடியின் “மைக்ரோ எகானாமி” திட்டம் வெற்றி பெற்றது. மோடி அவர்கள் விவசாயிகளுக்கு ஸ்மார்ட் போனை பயன்படுத்தவோ, வங்கி கணக்கை சரியாக கையாளத் தெரியாத ஒரு நாட்டில் டிஜிட்டல் மையத்தை உருவாக்கினார். இது சாத்தியமில்லை, பேரழிவை ஏற்படுத்தும் என்று உலகம் முழுவதும் சந்தேகத்துடன் பார்த்து வந்தனர்  ஆனால், இரண்டு ஆண்டுகளில் கதையை மாறிவிட்டது என்று மைக்ரோ பொருளாதாரத்தை பயன்படுத்துவதில் இந்தியாவும் ஒன்றாக மாறியிருக்கிறது. விவசாயிகளின் வங்கியில் பணம் இருக்கிறதா என்பதை அறிய பெரிதாக கல்வி அறிவு தேவையில்லை. தொலைபேசி இருந்தால் போதும் என்ற நிலை வந்து இருக்கிறது. அது தான் புதிய இந்தியா என்று மாதவன் கூறி இருக்கிறார். இப்படி இவர் கூறி இருந்ததை

#IPL2022: டாஸ் வென்ற மும்பை.. 4-வது அணியாக பிளே ஆப்ஸ் சுற்றுக்கு நுழையுமா டெல்லி?

Image
#IPL2022: டாஸ் வென்ற மும்பை.. 4-வது அணியாக பிளே ஆப்ஸ் சுற்றுக்கு நுழையுமா டெல்லி? ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 69-வது போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடர் தற்பொழுது இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில், இன்று நடைபெறும் 69-வது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் டெல்லி அணி வெற்றிபெற்றால், பிளே ஆப்ஸ் சுற்றுக்குள் நுழையும் கடைசி அணியாகும். ஒருவேளை தோல்வியை சந்தித்தால் பெங்களூர் அணி பிளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதிபெற்றுவிடும். அதன்காரணமாக இன்றைய போட்டி விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விளையாடும் வீரர்கள்: டெல்லி கேபிட்டல்ஸ்: பிருத்வி ஷா, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), சர்பராஸ் கான், ரோவ்மன் பவல், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, கலீல் அகமது. ம

குவாட் உச்சி மாநாட்டிற்காக ஜப்பானில் தங்கியிருந்த 40 மணி நேரத்தில் பிரதமர் மோடி 23 நிச்சயதார்த்தங்கள் | இந்தியா செய்திகள்

Image
குவாட் உச்சி மாநாட்டிற்காக ஜப்பானில் தங்கியிருந்த 40 மணி நேரத்தில் பிரதமர் மோடி 23 நிச்சயதார்த்தங்கள் | இந்தியா செய்திகள் புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி ஜப்பானில் தங்கியிருக்கும் சுமார் 40 மணிநேரத்தில் மூன்று உலகத் தலைவர்களுடனான சந்திப்புகள் உட்பட 23 நிச்சயதார்த்தங்களை அவர் அமெரிக்க ஜனாதிபதியுடன் இணைத்துக் கொள்வார். ஜோ பிடன் மற்றும் குவாட் உச்சிமாநாட்டில் ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் பிரதமர்கள் டோக்கியோ மே 24 அன்று, அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. பிரதமர் மோடி தனது பயணத்தின் போது வணிக, இராஜதந்திர மற்றும் சமூக தொடர்புகளை நடத்துவார் என்று அவர்கள் தெரிவித்தனர். அவர் 30 க்கும் மேற்பட்ட ஜப்பானிய தலைமை நிர்வாக அதிகாரிகளுடனும், நூற்றுக்கணக்கான இந்திய புலம்பெயர் உறுப்பினர்களுடனும் உரையாடுவார். பிரதமர் ஒரு இரவை டோக்கியோவிலும், இரண்டு இரவுகள் விமானத்திலும் தங்குவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பிடன் மற்றும் ஜப்பானிய பிரதமருடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார் ஃபுமியோ கிஷிடா உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு மத்தியில் நடைபெறும் உச்சிமாநாட்டின் போது. அவர் தனது ஆஸ்த

Smartphone Safety Tips: உங்க ஸ்மார்ட்போனை பாதுகாப்பாக வைக்க சில எளிய டிப்ஸ் இதோ

Image
Smartphone Safety Tips: உங்க ஸ்மார்ட்போனை பாதுகாப்பாக வைக்க சில எளிய டிப்ஸ் இதோ சைபர் பாதுகாப்பு உதவிக்குறிப்புகள்: தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடன், இணைய மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இன்று ஹேக்கர்கள் மக்களின் தனிப்பட்ட தரவுகளை ஹேக் செய்ய பல்வேறு தந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர். ஸ்பைவேர் மற்றும் பல்வேறு வகையான தீம்பொருள்கள் மூலம் உங்களின் தனிப்பட்ட தரவை கசிய வைக்க முயற்சித்து வருகின்றனர்.  அத்தகைய சூழ்நிலையில், ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் விழிப்புணர்வே உங்கள் இணைய பாதுகாப்பின் முதல் உத்தரவாதம். நீங்கள் விரும்பினால் எந்த வகையான வைரஸ் அல்லது ஸ்பைவேர் பயன்பாடும் உங்கள் தொலைபேசியில் வராமல் தவிர்க்கலாம்.  இந்த பதிவில், ஸ்மாட்போன் பாதுகாப்பு தொடர்பான சில முக்கியமான விஷயங்களைப் பற்றி காணலாம். பின்வரும் விஷயங்களை நீங்கள் கவனித்தில் கொண்டால், உங்கள் தொலைபேசியில் மால்வேர் தாக்குதல், ஸ்பைவேர் ஆப் அல்லது ஏதேனும் வைரஸால் வரும் அபாயம் ஆகியவை வெகுவாகக் குறையும். அவற்றைப் பற்றி விரிவாக இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.  - பல சமயங்களில், நாம்

யுவனுக்கு கார்த்தி கொடுத்த பரிசு - வைரலாகும் புகைப்படம்

Image
யுவனுக்கு கார்த்தி கொடுத்த பரிசு - வைரலாகும் புகைப்படம் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது திரையுலக வாழ்க்கையில் 25 வருடங்களை நிறைவு செய்துள்ளார். இதனையொட்டி அவருக்கு சமீபத்தில் விழா எடுக்கப்பட்டது. இந்த விழாவில் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு யுவனுடனான தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். மேலும் கவிஞர் நா. முத்துக்குமாருடைய மகன் ஆதவன் முத்துக்குமார் போகாதே போகாதே பாடலை முத்துக்குமார் - யுவன் நட்பை வைத்து எழுதியிருந்தார். அந்தப் பாடலையும் யுவன் மேடையில் பாடினார். இந்த விழாவில் இயக்குநர் பா. இரஞ்சித், தியாகராஜா குமாரராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவில் பங்கேற்றவர்கள் யுவன் பாடல்கள் குறித்தும், யுவன் குறித்தும் பல விஷயங்களை பேசினர். இந்நிலையில் திரையுலகில் 25 வருடங்களை நிறைவு செய்திருக்கும் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு நடிகர் கார்த்தி விலையுயர்ந்த வாட்ச் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். கார்த்தியும், யுவனும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. யுவன் ஷங்கர் ராஜா கார்த்திக்கு பருத்திவீரன், பையா, நான் மகான் அல்ல, பிரியாணி உள்ளிட்ட படங்களுக்கு இசை

துபாய் பறந்த நெல்சன் திலீப்குமார் - எதற்கு தெரியுமா?

Image
துபாய் பறந்த நெல்சன் திலீப்குமார் - எதற்கு தெரியுமா? கோலமாவு கோகிலா, டாக்டர் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் நெல்சன் திலீப்குமார் பீஸ்ட் படத்தை இயக்கினார். விஜய்யுடன் நெல்சன் இணைந்ததால் இப்படத்தின் மீது பலமடங்கு எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை. முக்கியமாக நெல்சனை நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர்.  மேலும், விஜய்யை வைத்து சொதப்பியதுபோல் ரஜினியை வைத்தும் சொதப்பிவிடுவாரோ என்ற பேச்சு எழுந்த சமயத்தில் ரஜினி படத்தை நெல்சன் இயக்கவில்லை என்ற தகவலும் வெளியானது. இருப்பினும் அந்தத் தகவல் வெறும் வதந்தி என உறுதியாகியுள்ளது. எனவே ரஜினியின் அடுத்த படத்தை நெல்சனே இயக்கவிருக்கிறார். பீஸ்ட்டில் சம்பாதித்த அவப்பெயரை ரஜினியை வைத்து இயக்கும் படத்தில் போக்கிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் நெல்சன். இதற்காக ரஜினி படத்தின் கதையை அங்குலம் அங்குலமாக செதுக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ரஜினியுடனான படத்தில் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், ப்ரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும்  படிக்க | முழு வேகத்தில் விடுதலை ஷூட்டிங் - உறுதி செய

முழு வேகத்தில் விடுதலை ஷூட்டிங் - உறுதி செய்த விஜய் சேதுபதி

Image
முழு வேகத்தில் விடுதலை ஷூட்டிங் - உறுதி செய்த விஜய் சேதுபதி இந்திய சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். இவர் கடைசியாக இயக்கிய வடசென்னை, அசுரன் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. நாவல்களை அடிப்படையாக கொண்டு திரைப்படங்களை உருவாக்கும் பாணியை வெற்றிமாறன் சமீபகாலமாக அதிகம் செய்துவருகிறார். அந்தவகையில் ஜெயமோகன் எழுதிய கதையை அடிப்படையாக வைத்து விடுதலை என்ற படத்தை அவர் இயக்கிவருகிறார். இதில் விஜய்சேதுபதில், சூரி,கௌதம் வாசுதேவ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் முக்கிய காட்சிகளுக்கான படப்பிடிப்பு சத்தியமங்கலம் வனப்பகுதியில் நடந்தது. இதற்கிடையே சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்கவிருக்கும் வெற்றிமாறன் அப்படத்தின் டெஸ்ட் ஷூட்டை சமீபத்தில் நடத்தினார்.   இதனால் விடுதலை படத்தின் ஷூட்டிங் தடைபட்டதாக பேச்சு எழுந்தது. அதுமட்டுமின்றி நீண்ட நாள்களாக இந்தப் படத்தின் ஷூட்டிங் நடப்பதால் எப்போது முடியும் என்ற கேள்வியும் ரசிகர்களிடம் எழுந்திருந்தது. இந்நிலையில், விடுதலை படத்தின் ஷூட்டிங் மீண்டும் ஆரம்பித்துள்ளது. முழுவீச்சில் நடந்துவரும் ஷூட்டிங் தொடர்பான புகைப்பட

ரயில்வே ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. மத்திய அரசின் செம அறிவிப்பு..! #DA

Image
ரயில்வே ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. மத்திய அரசின் செம அறிவிப்பு..! #DA ரயில்வே ஊழியர்களுக்கு DA விகிதம் 189 சதவீதத்திலிருந்து 196 சதவீதமாக உயர்த்தப்பட்டு ஜூலை 1, 2021 முதல் நடைமுறைக்கு வரும், இதேபோல் ஜனவரி 1 2022 முதல் அகவிலைப்படி அளவீடு 196 சதவீதத்தில் இருந்து 203 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டு அமலாக்கம் செய்யப்படுகிறது என ரயில்வே அமைச்சகம் தனது அறிவிப்பில் தெரிவித்தது. ரயில்வே நிர்வாகம் தனது ஊழியர்களுக்கு DA கொடுப்பனவை தலா 7 சதவிகித்தை இரண்டு பகுதிகளாக அறிவித்துள்ளது. ஆதாவது 6வது ஊதியக் குழுவின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஜூலை 1, 2021 முதல் தனியாக 7 சதவீத உயர்வும், ஜனவரி 1 2022 முதல் தனியாக 7 சதவீத உயர்வும் அளிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 6வது ஊதியக் குழுவின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த முறை DA அளவு 14 சதவீதம் அதிகரித்துள்ளது. 14 சதவீத உயர்வு மூலம் ரயில்வே ஊழியர்களுக்கு 203 சதவீதம் DA கொடுப்பனவை அளிக்கிறது மத்திய அரசு. ஜனவரி 1, 2022 முதல் அகவிலைப்படி உயர்வும் நடைமுறைக்கு வரும்.   மேலும் நவம்பர் 18, 1960 மற்றும் டிசம்பர் 31, 1985 க்கு இடையில் மத்திய அரசு பணியில் இருந்த

JCBs are engaged in garbage removal near Kooni Nalla in Ramban district.-753329183

Image
ரம்பன் மாவட்டத்தில் உள்ள கூனி நல்லா அருகே ஜேசிபிகள், குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளன. ரம்பன் மாவட்டத்தில் உள்ள கூனி நல்லா அருகே ஜேசிபிகள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளன.

Nuclear reactor waste water opens into the sea-1061325503

Image
அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடும் ஜப்பான் சுனாமியில் உருக்குலைந்த புகுஷிமா அணு கழிவுகளை பாதுகாப்பாக அகற்றம் கழிவு நீரை மட்டும் பசிபிக் பெருங்கடலில் அடியில் சுரங்கப்பாதை மூலம் வெளியேற்ற ஜப்பான் அரசு திட்டம்  

Breeze Comes And Touches Me Today Episode Promo |

Image
Thendral Vanthu Ennai Thodum Today Episode Promo | 19th May 2022 | Vijay Tv

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: இலங்கை தலைநகர் கொழும்பு காலிமுகத் திடலில் தமிழர்கள் - சிங்களர்கள் இணைந்து அஞ்சலி

Image
18 மே 2022, 04:32 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் இறந்த தமிழர்களுக்கு கொழும்பு காலிமுகத் திடல் போராட்டப் பகுதியில் தமிழர்கள் - சிங்களர்கள் இணைந்து நினைவேந்தல் நிகழ்வு நடத்தி வருகிறார்கள். கடந்த காலங்களில் இத்தகைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் பொதுவாக தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இலங்கை வடகிழக்கில் மட்டுமே நடத்தப்படும் என்பது மட்டுமல்ல. இதற்கு அரசாங்கத்தின் தீவிர எதிர்ப்பும் இருக்கும். இந்த ஆண்டு அத்தகைய எதிர்ப்புகள் ஏதுமில்லை என்பதுமட்டுமல்ல. வரலாற்றில் முதல் முறையாக தமிழர்கள் - சிங்களர்கள்... விரிவாக படிக்க >>

கொடைக்கானல் மலர் கண்காட்சி மே 24ல் தொடக்கம்

Image
விரிவாக படிக்க >>

பின்னலாடை உற்பத்தியை முடக்கும் அளவுக்கு தொடர்ந்து நூல் விலையை உயர்த்துவதா?- தினகரன் கண்டனம்

Image
பின்னலாடை உற்பத்தியை முடக்கும் அளவுக்கு தொடர்ந்து நூல் விலையை உயர்த்துவதா?- தினகரன் கண்டனம் பின்னலாடை உற்பத்தியை முடக்கும் அளவுக்கு தொடர்ந்து நூல் விலையை உயர்த்துவதா?- தினகரன் கண்டனம் | TTV Dhinakaran condemns price rise of yarn threads - hindutamil.in Last Updated : 16 May, 2022 11:33 AM Sign up to receive our newsletter in your inbox every day!  

Vaikasi Visakam & Lord Murugan Birthday | வைகாசி விசாகம் - History of Vaikasi Visakam & Importance

Image
Vaikasi Visakam & Lord Murugan Birthday | வைகாசி விசாகம் - History of Vaikasi Visakam & Importance