கடந்த ஆண்டு மே- நடப்பு ஆண்டு மார்ச் வரை கஞ்சா வியாபாரிகளின் சொத்துக்கள் பறிமுதல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு


கடந்த ஆண்டு மே- நடப்பு ஆண்டு மார்ச் வரை கஞ்சா வியாபாரிகளின் சொத்துக்கள் பறிமுதல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு


கடந்த ஆண்டு மே மாதம் முதல் நடப்பு ஆண்டு மார்ச் வரை கஞ்சா தொடர்பாக 7931 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கஞ்சா விற்ற தேனி மாவட்டம் ஓடப்பட்டி பூபாலன் உள்ளிட்ட 8 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா வியாபாரியின் 60 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பேரவையில் அவர் விளக்கமளித்தார்.    

Comments

Popular posts from this blog

சாதி பெயரைச் சொல்லி திட்டிய ஆசிரியை! 11ம் வகுப்பு மாணவன் தற்கொலை!

கடைசியில் ஜகா வாங்கிய எலான் மஸ்க்.. டிவிட்டர் நிர்வாக குழுவில் சேர மறுப்பு..!!

என்ன பாத்தா அப்டியா தெரியுது.?! விஜய் சேதுபதி கடுப்பேற்றிய அந்த பெண்.!