கடந்த ஆண்டு மே- நடப்பு ஆண்டு மார்ச் வரை கஞ்சா வியாபாரிகளின் சொத்துக்கள் பறிமுதல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு


கடந்த ஆண்டு மே- நடப்பு ஆண்டு மார்ச் வரை கஞ்சா வியாபாரிகளின் சொத்துக்கள் பறிமுதல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு


கடந்த ஆண்டு மே மாதம் முதல் நடப்பு ஆண்டு மார்ச் வரை கஞ்சா தொடர்பாக 7931 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கஞ்சா விற்ற தேனி மாவட்டம் ஓடப்பட்டி பூபாலன் உள்ளிட்ட 8 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா வியாபாரியின் 60 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பேரவையில் அவர் விளக்கமளித்தார்.    

Comments

Popular posts from this blog

டைட்டானிக் கப்பலை பார்க்க நீர்மூழ்கியில் சென்று மாயமான 5 பேர்.. இறந்து விட்டார்கள்..?அதிர்ச்சி தகவல்

9 Little Ways You Can Raise Your Vibe Right Now #RightNow