கள்ளக்குறிச்சி கலவரம்: ஆட்சியர், எஸ்.பி சிறப்பாக பணியாற்றியதாக சொல்லிவிட்டு, பணியிட மாற்றம் செய்துள்ளனர் - அண்ணாமலை விமர்சனம்1622579260


கள்ளக்குறிச்சி கலவரம்: ஆட்சியர், எஸ்.பி சிறப்பாக பணியாற்றியதாக சொல்லிவிட்டு, பணியிட மாற்றம் செய்துள்ளனர் - அண்ணாமலை விமர்சனம்


கள்ளக்குறிச்சி கலவரத்தில் ஆட்சியர், எஸ்.பி சிறப்பாக பணியாற்றியதாக நேற்று அமைச்சர் கூறிய நிலையில், இன்று பணியிட மாற்றம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

Comments

Popular posts from this blog